Sunday, May 10, 2015

மே 10, ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


மே 10, ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: ஜெயகுமார், நாகராஜ், நந்தகுமார் மற்றும் சிவக்குமார்

விவாதித்தவை:

சல்மான் வழக்குத் தீர்ப்பு (சமானியனுக்கு எட்டாத நீதி)

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு - தீர்ப்பு

குழந்தைகள் கல்வி, பள்ளி, கல்விமுறை, பெற்றோர் அணுகுமுறை, பதின்பருவத்தினரின் கண்ணோட்டம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,
எப்படி அணுகுவது... சிவகுமார் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்தது சிறப்பு

அரசு பள்ளிகளைப் பற்றிய சமீபத்திய புதிய பார்வை (நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுப் பள்ளியும்)