Sunday, June 14, 2015

ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை


ஜுன் 14 - ஞாயிறு கூட்ட கருத்துப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சிவகுமார், நந்தகுமார், நாகராஜ், பெல்சன் மற்றும் ஜெயகுமார்

விவாதித்தவை:

தற்போதய மருத்துவ முறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விவாதிக்கப்பட்டது. நீதியை கேலிக்கூத்தாகிய இந்தத் தீர்ப்பை எப்படி உலகமெங்கும் மக்கள் கொண்டாடினர்(!?) என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து Judicial Activism பற்றியும் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் நீதி பரிபாலனம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Elon Musk பற்றியும் அவரின் Space-X, Tesla, Solar city  மற்றும் Power wall இன் வெற்றி பற்றியும் ஜெயகுமார் எடுத்துரைத்தார்



புத்தக அறிமுகம்:




No comments:

Post a Comment