மே 31 – ஞாயிறு
கூட்ட கருத்து / காட்சிப் பேழை
கலந்து கொண்டவர்கள்:
சுபாஷ், நந்தகுமார், சிவகுமார் மற்றும் ஆம் அவரே தான் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த
பன்னீர் செல்வமே தான்
விவாதித்தவை:
ஜெயலலிதா சொத்துகுவிப்பு
வழக்கின் வரலாற்று சிறப்பு மிக்க(!!) தீர்ப்பு பற்றியும், அது நமக்கு சொல்லும் செய்தி
பற்றியும் விவாதம் நீண்டது…
No comments:
Post a Comment