Sunday, June 14, 2015

மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை



மே 31 – ஞாயிறு கூட்ட கருத்து / காட்சிப் பேழை

கலந்து கொண்டவர்கள்: சுபாஷ், நந்தகுமார், சிவகுமார் மற்றும் ஆம் அவரே தான் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பன்னீர் செல்வமே தான்

விவாதித்தவை:

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் வரலாற்று சிறப்பு மிக்க(!!) தீர்ப்பு பற்றியும், அது நமக்கு சொல்லும் செய்தி பற்றியும் விவாதம் நீண்டது… 




No comments:

Post a Comment